பல்வேறு புரட்சி பற்றி
நேற்றிலிருந்து ஒரு தோழரிடம் (Pravin Vinu) விவாதித்துக் கொண்டுள்ளேன் அவர் புரிந்துக் கொண்டாரா இல்லையா என்பதனை விட அவருக்கான எனது பதில் சரி தவறு அறிய பயன்படும் ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே விவாதத்தை …
நேற்றிலிருந்து ஒரு தோழரிடம் (Pravin Vinu) விவாதித்துக் கொண்டுள்ளேன் அவர் புரிந்துக் கொண்டாரா இல்லையா என்பதனை விட அவருக்கான எனது பதில் சரி தவறு அறிய பயன்படும் ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே விவாதத்தை …
இன்று கொரோனா பெயரில் சர்வதேச பொது நெருக்கடியால் தோன்றி உள்ள நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்களிடம் சுமத்தி யிருப்பதாலும், இதை மறைக்க உருவாக்கப்பட்டுள்ள மத சாதி வெறி அடக்கு முறையாலும், வதைபடும் மக்கள் புரட்சிகர அரசியல் …
இந்த முக நூல் பதிவை நான் பதிவிடுவதன் நோக்கம் இதில் ஏதோ உள்ளது ஆகவே இதன் உண்மையை தேடுவோம் காலதால்-சிபி இந்தப் பதிவு மாவோஸ்ட் அமைப்பு வெளியிடுகிறது தமது அணியின் பாலியியல் குற்றசாட்டில் இருந்து …
“சுரண்டும் வர்க்கங்களின் சித்தாந்தத்தை வன்மையாகப் பிரதிபலிக்கும் தோழர்கள் ஒரு சிலர் கட்சியில் இருந்து வருகின்றனர். இவர்கள் பரஸ்பர உதவி, ஒருமைப்பாடு என்னும் மனப்பான்மை கிஞ்சித்தும் இன்றி- கம்யூனிஸ்டுகள் உடைய- தொழிலாளி வர்க்கத்தின் உடைய மகத்தான …
“லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை …
தொடர்ந்து 30 ஆண்டுகள் மே.வங்கத்தை ஆண்டதாக பெருமை பேசும் சி.பிஎம். சொல்லுமா? பல மாநில அரசுகள் ஏன் ஈஎம் எஸ் ஆட்சி கூட மைய அரசோடு முரண்பட்டதால் கலைக்கப்பட்டதுண்டு, அது போன்ற அவல நிலைக்கு …
முதலில் சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். பின்னர் மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் திருத்தல்வாத சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து …
இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-16 தோழர்களே இவை நான் தோழர் Jaya Raman க்காக 26/07/2016 அன்று எழுதிய பதிவு இன்றும் அவருக்கு பதிலளிக்கும் முகமாக சிறிது சுருக்கமாக கீழ் தருகிறேன்……. …
இந்திய புரட்சிகர சக்திகள் பிளவுண்டு, சிதறி இருக்கக் காரணம் கட்சிக்குள் இருவேறு கருத்துக்கு இடமில்லை, ஒத்தக் கருத்தைக் கொண்ட கட்சியை நேசிக்கும் இயக்க மறுப்பியல் கண்ணோட்டமே.மறுபட்ட கருத்தை அனுமதிக்க மறுக்கும் இயக்க மறுப்பியல் சிந்தனை …
பெண்களின் உடை நாட்டின் கலாச்சாரக் காவலர்களுக்கு பெண்கள் அணியும் உடை மீது எப்போதும் ஒரு கண். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சுமந்து திரியும் கருவியாக இவர்கள் பெண் உடலையே பார்க்கிறார்கள். கொடூரமான பாலியல் …