மார்க்ஸ் முதல் மாவோ வரை
‘‘ஆண்டாண்டு காலமாக மனித இனம் சேகரித்த அறிவை. நாம் சில வருடங்களில் சில மாதங்களில் இன்று சில மணிநேரத்தில் அதனை அறிந்து கொண்டு எல்லோரையும் விட மேதாவியாகவும் எல்லாம் தெரிந்த புத்திஜீவியாகவும் இவ்வுலகத்திற்கு பறைசாற்ற முற்படும் மாந்தர்களிடையே நாமும் வாழ்கின்றோம். நாம் பெற்ற அறிவிற்கு நாம் சொந்தக் காரர்கள் அல்ல. அறிவு குவியபப் பெற்ற உலகில் வாழ்கின்ற நாம் தொழில் நுட்பத்தின் காரணமாக நம் முன்னோரை விட அறிவு உள்ளவர்களாக நம்மால் நடமாட முடிகின்றது. இதுதான் இன்றைய […]
Read More