<span class="vcard">Palani C</span>
Palani C

ஜாதியம்

ஜாதியம் என்பது அடிப்படையில் மக்களை பிளவுப் படுத்தி ஒடுக்கும் செயற்பாடுகளுக்கான ஒரு கருத்தியல். அதேவேளை பிளவுண்ட குழுக்கள் வேற்றுமைக் கூறுகளைப் பேணியபடி ஒரே சமூக அமைப்பாகச் சேர்ந்து இயங்க வகை செய்வதும் அந்தக் கருத்தியலுக்கான …

இன்றைய சமூகத்தில் பெண்ணின் நிலையும் பெண் விடுதலையும்

இன்றை உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது.இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் …

இன்றைய சமூகத்தில் பெண்ணின் நிலை-2

நிலப் பிரபுத்துவ அமைப்பு கட்டிக்காத்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகளை முதலாளித்துவம் தகர்த்த போதிலும் குடும்பப் பொறுப்பு முரண்பாடுகள் நிறைந்த தனிக் குடும்ப அலகை தனது நலனுக்காகக் கட்டிக்காக்கவும் முற்படுகிறது. பழமைப் பிடிப்பும், பொருளாதாரப் பிணைப்பும் கொண்ட இக்குடும்ப உறவுமுறைகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், உழைக்கும் வர்க்கத்தின் சமூக மாற்றத்திற்கான எழுச்சியையும், பேராற்றலையும் மழுங்கடிக்கவும் உதவும் என்பதை இவ் அரசுகள் உணர்ந்துள்ளன. முன்பு தாய், தந்தையர், பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள் என்று இருந்த கூட்டுக்குடும்பங்கள் இன்று பொருளாதாரக் காரணங்களினால் சிதைவுற்று கணவனும் மனைவியும் கொண்ட தனிக்குடும்பங்கள் உருவாகின்றன. இதனால் கணவனின் பெற்றோர், …

இன்றைய சமூகத்தில் பெண்ணின் நிலை-1

பொதுவாகப்பெண்கள் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையிலும் கீழ்நிலையிலும் உள்ளோரிடத்துக் காணலாம். மேட்டுகுடியில் பிறந்த பெண்கள் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் வேலையாட்களை வைத்துள்ளனர். உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப …

மார்க்சிசம் தோற்றுப்போன ஒரு கருத்தியலா?

மார்க்சிசம் தோற்றுப்போன ஒரு கருத்தியல் என்று கூறுபவர்கள் யார்? அது தோற்றுப்போகவேண்டும் என்று விரும்பியவர்கள், விரும்புகின்றவர்கள் ! இதை இன்று அல்ல … 100 ஆண்டுகளுக்குமேலாக அவர்கள் கூறிவருகிறார்கள்! ”தோற்றுப்போய்விடவேண்டும்” என்று ”உளமார” அவர்கள் …

முதலாளித்துவ வளர்ச்சி -சிபி

மூலதன உடைமையாளர்கள் எவ்வாறு தோன்றினர். உழைப்பு சக்தியை விற்று வாழும் கூலி உழைப்பாளிகள் எவ்வாறு தோன்றினர் என்பதை ஆய்ந்தறிய வேண்டும் .மூலதனத் திரட்சி எவ்வாறு ஆரம்பமாகிறது  அது எவ்வாறு  வளர்ச்சியடைந்தது அதன் வரலாற்றை அறிவது …

இந்தியாவில் வேலைவாய்ப்புக்களின் நிலைமை

× ☰Do சமூக நலம் சுய தொழில்கள் தொழிலாளர் நலன் இந்தியாவில் தொழிலாளர்களின் நிலைமை – சில முக்கிய பிரச்சினைகள் நிலை:open இந்தியாவில் தொழிலாளர்களின் நிலைமை – சில முக்கிய பிரச்சினைகள் மக்களுக்கு போதுமான …

பாட்டாளிவர்க்க சர்வதேசியம் (அகிலம்)முதலாம் உலகப் போர்வரை – சி.ப

ட்ராட்ஸ்கியவாதிகள் குற்றச்சாட்டு  கீழ் வருவன.1).அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது என்பர் .2).அகிலத்தை ஸ்டாலின் கலைத்தது தவறு அவர் ஒரு கலைப்புவாதி …

பாட்டாளி வர்க்கத்தின் அகிலம் கட்டுவதும் கலைப்பதும் =சி.ப

ட்ராட்ஸ்கியவாதிகள் குற்றச்சாட்டு  கீழ் வருவன.1).அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது என்பர் .2).அகிலத்தை ஸ்டாலின் கலைத்தது தவறு அவர் ஒரு கலைப்புவாதி …