<span class="vcard">Palani C</span>
Palani C

மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தை சிதைக்கும் மார்க்சிய விரோதிகள்

மார்க்சியத்தின் பெயரால் அதை சிதைக்கும் தளையசிங்கம் நீங்களாகவும் இருக்கலாம்…! தளையசிங்கம் எனும் முதிரா இளைஞர் குறித்து “நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்” நூலில், இலக்கியத்தில்‌ மார்க்சிய எதிர்ப்பு – ஒரு புத்திசீவியின்‌ இரண்டகநிலை என்ற கட்டுரையில் …

ஒரு ட்ராட்ஸ்கியவாதியுடன் நேர்காணல்-3

தொடர்ந்து விவாதித்துக் கொண்டுள்ளோம் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை நீங்கள் வேறு எதை எதையோ பேசுகின்றீர், பரவாயில்லை உங்களின் எல்லா கேள்விகளையும் அடுக்கி விடுங்கள் நான் பதிலளிக்க முயற்சிக்கிறேன். ட்ராட்ஸ்கியவாதியின் கேள்விகள் கீழே:- …

ஒரு ட்ராட்ஸ்கியவாதியுடன் நேர்காணல்-2

நான்- ட்ராட்ஸ்கியை பற்றி லெனின் என்ன சொன்னார் தெரியுமா? ட்ராட்ஸ்கியவாதியின் பதில்-  அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது உங்களுக்கு தெரியுமா? நான்- ட்ராட்ஸ்கியை பற்றி லெனின் என்ன சொன்னார்? ட்ராட்ஸ்கியவாதியின் பதில்- ஏப்ரல் தீசஸ் தயாரித்தார், அக்டோபர் புரட்சியை …

சோசலிசம் பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து

இலக்கு 20 இணைய இதழின் கட்டுரை ++++++++++++++++++++++++++++ மார்க்சின் எல்லா எழுத்துகளும் வர்க்க சார்புடையவையே அதில் வர்க்க சமரசவாதம் எங்கேயும் காண முடியாது. இன்று மார்க்சியத்தை குழப்ப நினைக்கும் சிலர் மார்க்சிய மூல நூல்களின் …

மார்க்சியத்தை மறுக்கும் பிழைப்புவாதிகளும் மார்க்சிய விரோதிகளும்

நீண்ட பதிவு 183 பக்கம் நான் தேடி சேகரித்து வைத்துள்ளவை இதன் மீதான விமர்சனதுடன்  வெளியிடுவேன் அது வரை  https://in.docworkspace.com/d/sIJaq5Ma-Adb1u6AG  இந்த இணைப்பில் உள்ளதை வாசியுங்கள் தோழர்களே இவர்களை புரிந்துக் கொள்ள

புரட்சிபாதையில் தியாகிகளும் வழிகாட்டிகளும்

தோழர் எல்.அப்பு இ.க.க (மா-லெ) கட்சி தமிழ்நாடு மாநில குழுவின் முதல் பொதுச்செயலாளர் கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இளமைப்பருவத்தில் பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்வுக்கு வருகிறார். பின்பு பொதுவுடைமை இயக்க சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டு …

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் – ஒரு கண்ணோட்டம் – 16 இராகுலன்

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் பெண்ணாடத்தில் விவ சாயிகள் மாநாட்டை நடத்தினார். அம்மாநாட்டுக்காக அவர் பெண்ணாடம் வந்தபோது, நூற்றுக்கணக்கான மக்கள் அவரிடம், கலியபெருமாள் குடும்பத்தினர்க்குக் காவல் துறையினர் இழைத்த கொடுமைகளை …

கம்யூனிச இயக்கத்தின் பிளவுகள் பின்னணி என்ன? இவைகளின் ஒற்றுமை சாத்தியமா?  – கி.நடராசன் 

கம்யூனிசம் தொழிலாளர்கள் ம.க.இ.க. மாவோயிஸ்ட்கள் புரட்சி     கடந்த ஒரு நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் பல ஆயிரங்கள், இலட்சம் போராட்டங்கள் நடத்தியும், பங்கு கொண்டு இருக்கிறது. மக்கள் திரள்களின், சமூக இயக்கங்கள், …

மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகள்

1928-இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் ஆறாம் மாநாடு ”இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, எல்லாப் பொதுவுடைமைக் குழுக்களும் தனிநபர்களும் இணைந்து ஒன்றுபட்ட சட்டவிரோதமான கட்சியைக் கட்ட வேண்டும்” என்று அறிக்கை …