<span class="vcard">Palani C</span>
Palani C

ஜாதியம் மத அடிப்படையில்

இந்தியாவில் சாதி அமைப்பு எவ்வாறு வளர்ந்தது? Bahubali ஜனவரி 19, 201 இது ஒரே ஷாட்டில் உருவாகவில்லை மற்றும் பல சமூக குழுக்களை இணைப்பதன் மூலம் காலப்போக்கில் உருவானது. சாதி அமைப்பு என்பது நன்கு …

வர்ணமும் ஜாதியும்

இதில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரை ஆசிரியரின் கருத்துகளே. நான்கு ஆஸ்ரமங்களிலிருந்து, நான்காயிரம் ஜாதிகள் உருவானது எப்படி?: ஜாதி என்றாலே இந்தியாவில் தான் உள்ளது என்ற எண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும், “வர்ணாஸ்ரம தர்மம்” என்ற முறையிலிருந்து தான் “ஜாதிய முறை”, …

ஓட்டரசியல்

ஓட்டுக் கட்சிகள் என்றாலே ஏமாற்று. போலி வாக்குறுதிகளும் ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் சொல்வார்கள்.  செய்யாவிட்டால், யாரும் எதுவும் செய்துவிட முடியாது இதை வாக்காளர்களையும் இதற்குப் பழக்கப்படுத்தி விட்டார்கள். “சீட்டுக் கம்பெனி” நடத்துபவர்கள், பணம் வசூலித்துக் கொண்டு வாக்களித்தபடி பணமோ, …

ரசிய புரட்சிக்கு முன் லெனின் எழுதிய நூல்கள்

இடதுசாரி கட்சி என்று வாய்கிழிய பேசும் கட்சிகள் லெனின் நூலை வெளியிடவே தயங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன் முன் வெளியீட்டு திட்டத்தில் லெனின் தேர்வு நூல்களை கொண்டு வருவதாக கூறிய சிபிஎம்மின் பாரதிபுத்தகாலயம் நூலையும் …

இந்திய விவாசாயம் பற்றி அரசின் அறிக்கையே

இந்திய கிராமபுறம் எப்படி உள்ளது என்பதனை கள ஆய்வு மேற்கொண்டுள்ளேன் அதனை பற்றி விரிவாக எழுதும் முன் ஒரு தோழருடன் விவாதித்தேன்; அவர் அப்படியெப்படி அந்த குறிப்பிட்ட ஜாதியில்லை என்றார். நான் அந்த இரண்டு …

சோவியத்து சோசலிச குடியரசும், இந்திய பிற்போக்கு அரசும்.-தேன்மொழி

சோவியத்து சோசலிச குடியரசும், இந்திய பிற்போக்கு அரசும். லெனின் மற்றும் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய சோசலிச சோவியத்து குடியரைசையும்இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள பிற்போக்கு முதலாளித்துவ அரசுகளுக்கும்இடையிலான வேற்றுமைகளை புரிந்துகொள்வோம். அதிலிருந்து இந்தியா போன்றநாடுகளில் …

சமூக விஞ்ஞானம்

தத்துவம் ஞானமானது கருத்து முதல் வாதம் எனவும் பொருள் முதலாவதம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் என்பது முதன்மைப்படுத்துதல் குறிக்கும் அளவுக்கு முதலில் வந்தது என்பது குறிக்காது எனினும் எது முதலில் வந்தது என்ற …

நமது பணி

ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் எந்த செய்தியை பெரிதாக்கி தன் வணிகத்தை பெருக்கி கொள்வது என்பதில் கருத்தும் கண்ணுமாக இருப்பது போலவே ஆளும் வர்க்க ஆண்டைகளின் தேவையை அறிந்து மக்கள் மீது திணிப்பதும் அவர்களின் வேலைதானே. …

அம்பேத்காரும் ஜாதி ஒழிப்பும்

1936-ம் ஆண்டு அம்பேத்கர் ஒரு மாநாட்டில் பேச தயாரித்த இவ்வுரை, சாதி இச்சமூகத்தில் எப்படி எல்லாம் பரிணாமம் அடைந்து செயல்பட்டு, மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தி, பலவிதமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்கள் ஒற்றுமையை குலைத்து, …