Palani C
இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய-லெனின்ய புரட்சிகர அரசியல், நடை முறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மார்க்சிய அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர கருத்துகளை வளர்ப்பதும், மக்களை சரியான வழிநடத்திச் செல்வதும்; - “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும். ’இதில் முதற்கண் புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும் மார்க்ரிய அறிவியலை எல்லோரும் ஏற்க்கும் வகையில் புரிய வைப்பதுமேயாகும்.
மா-லெ விமர்சனங்கள் தங்களது மார்க்சிய அறிவு மேலும் செழுமைப்படுத்தப்படுவதுடன் புரட்சிகர சக்திகளின் மீதான விமர்சனத்தின் அவசியம் தவறுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் தவறுகள் வராத முறையில் இருப்பதற்காகவே யாகும்.