வர்க்கப் போராட்டத்தின் மூலம் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியாது; ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து விட்டுத்தான் வர்க்கப் போராட்டம் என்று பேசுபவர்கள் யாரும் இன்று வரை ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான திட்டத்தை கூறவே இல்லை. ஆனாலும் தங்கள் ஜாதியவாதத்தைநியாயப்படுத்துவதற்காக,வர்க்கப் போராட்டம் தீர்வல்ல என்று மட்டும் ஓங்கி ஓங்கிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்