தோழர்களே, ஒரு அமைப்பில் துவக்க நிலையில் கருத்து வித்தியாசங்கள் சாதாரணமானதாக அவ்வளவாக கடுமை இல்லாத்தாக இருக்கும். குறிப்பிட்ட கால நடைமுறை வேலைக்குப் பிறகுதான் கருத்து வித்தியாசங்கள் ஆழமான தாக மாறும் .
இந்த விதத்தில் தான் பல்வேறு நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சிக்குள், முதலில் மார்க்சிய தத்துவத்தையும், அரசியலையும் ஏற்று கொண்டு, மார்க்சிய வடிவங்கள் தோன்றுவதும்